Skip to main content

செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் 2025

செய்யாறு ஆர்சிஎம் துவக்கப்பள்ளி கிறிஸ்துமஸ் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி கிறிஸ்மஸ் பரிசாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் முன்னாள் மாணவர்களின் சார்பில் பெற்று இந்நாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் என் செய்யாறு கல்வி மாவட்டத்தின் வட்டார கல்வி அலுவலர் திருமதி பிரியா மற்றும் எம் பள்ளியின் தாளாளர் சுதர்சன் அவர்கள் தலைமையில் கலந்துகொண்டு பிள்ளைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
























Comments

Popular posts from this blog

ஆர்.சி.எம். உயர்நிலைப் பள்ளி - மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

 

புகையில்லா பொங்கல் திருநாள் கொண்டாட்டம் உறுதிமொழி

 St Paul High School, RCM Primary school, St Joseph 3 பள்ளிகள் இணைந்து இன்று சமத்துவ பொங்கல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட தருணம்..

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் முதியோர் கல்வி தேர்வு நாள் 14/12/25 ஞாயிறு அன்று முடிவடைந்தது